வாமத்தில் ஈர்எட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டுஎட்டுக் கும்பிக்க உண்மையே.
- திருமூலர்
வாமத்தில் ஈர்எட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டுஎட்டுக் கும்பிக்க உண்மையே.
- திருமூலர்
கருத்துகள்
கருத்துரையிடுக