ஒரு கன்னத்தில் நீ அறைந்தால்
மறு கன்னத்தில் தீ ஆகுமே
நம் காதலில் பிரிவு இருந்தால்
அது நீ ஆகுமா
இந்த ஊர் தாங்குமா
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
உன்னை பார்த்தே பொழுதும் தொடங்கும்
நீ இல்லை என்றால் எங்கே முடியும்.
திகட்டும் தீயே எங்கே போனாய்
இருக்கும் சிரிப்பை அடக்கிப் போனாய்
விட்டுப் போகும் நிலமை வந்தால்
செத்துப் போவோம் என்றே சொன்னாய்
விட்டுப் போகும் நிலமை வந்ததால்
செர்ரு போய் விட்டாயோ அம்மா
இது முடிவாகுமா
இந்த ஊர் தாங்குமா
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
காதலில் கட்டிய எஃகு கோட்டை
கனவாப் போச்சுனா நம்ப மாட்டே
எங்க போட்ட
ஏன் காதலை ஏன்மா தூக்கிப்போட்ட...
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இதயம் வலித்து நோகுது ஏனடி
கருத்துகள்
கருத்துரையிடுக