தத்துவம் நண்பா 3

நாம ஒரு படி மேல ஏறும்போது கூட இருக்க ஏற முடியாதவங்களையும் ஏற்றி விடுறது தான் தர்மம்.ஏனா அவங்கள படியா பயன்படுத்தி தான் நாம ஏறுறோம்.

சக மனிதனை மதித்து உயர்த்துவோம்.

கருத்துகள்