திருமந்திரம் 2754

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை;

நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை;

கடவும் திலைவனம் கைகண்ட மூலம்

படர்வுஒன்றி என்னும் பரமாம் பரமே.

- திருமூலர்

கருத்துகள்