தீர்வின்றி தீறாதோ
தீக்காயம் மாறாதோ
தீராதே தீக்காயம்
மாறாதே!
இது போதாதே
என் கனா...
நீ தானோ இது நீ தானோ
என்ன சொல்கிறாய் அன்பே ?
இன்பம் தீராதே
உன்மீது மாறாதே!
இது போதாதே
எண் ணிணான்(என்கின்றேன்)
புரிந்து கொண்டு தான் கேட்பேனோ
மறந்து போக நான் மாட்டேனோ...
என் அன்பே இருதயம் நீயே காவிரித்தாயே!
கருத்துகள்
கருத்துரையிடுக